இன்றைய ராசி பலன் : 20. நவம்பர்.2022 - ஞாயிற்றுக் கிழமை
நல்ல நேரம் :
காலை : 6.00 - 7.30
மாலை : 3.15 - 4.15
ராகு : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண் : 12.00 - 1.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
பூரட்டாதி, உத்திரட்டாதி
மேஷம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
ரிஷபம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினர் வருகை இருக்கும்.
மிதுனம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.
கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
சிம்மம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய்அணுகுதல் பயன்.
கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
துலாம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.
விருச்சிகம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
தனுசு :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
மகரம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வாகையாகும்.
கும்பம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
மீனம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கனிவு பயன்.
*