இன்றைய ராசி பலன் : 20. அக்டோபர்.2022 - வியாழக் கிழமை

By 
ast31

      நல்ல நேரம் :

காலை   : 10.45  - 11.45
மாலை   : .........    .......

ராகு       : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு 

        சந்திராஷ்டமம் :
 உத்திராடம், திருவோணம் 

மேஷம் :

கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வர்த்தையில் கனிவு பயன்.

ரிஷபம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

மிதுனம் :

உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கடகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

சிம்மம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கன்னி :

இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

துலாம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் :

புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

தனுசு :

மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மகரம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கும்பம் :

போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய்அணுகுதல் பயன்.

மீனம் :

மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.

*

Share this story