இன்றைய ராசி பலன் : 23.செப்டம்பர்.2022 - வெள்ளிக் கிழமை

நல்ல நேரம் :
காலை : 9.15 - 10.15
மாலை : 1.45 - 2.45
ராகு : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண் : 3.00 - 4.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
திருவோணம்
மேஷம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.
ரிஷபம் :
பேராசையால் நஷ்டம் ஏற்படலாம். ஆராய்ந்து செயல்படுதல் பயனாகும்.
மிதுனம் :
தொழில் வளர்ச்சி சிறப்பாகும். தனவரவும் மகிழ்வு தரும்.
கடகம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.
சிம்மம் :
பொருட்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினர் வருகை இருக்கும்
துலாம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
விருச்சிகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
தனுசு :
காரியத்தடை ஏற்படலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
மகரம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
கும்பம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
மீனம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
*