இன்றைய ராசி பலன் : 23.செப்டம்பர்.2022 - வெள்ளிக் கிழமை

By 
ast34

       நல்ல நேரம் :

காலை   : 9.15 - 10.15
மாலை   : 1.45 - 2.45

ராகு       : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :
          திருவோணம்

மேஷம் :

பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

ரிஷபம் :
பேராசையால் நஷ்டம் ஏற்படலாம். ஆராய்ந்து செயல்படுதல் பயனாகும்.

மிதுனம் :
தொழில் வளர்ச்சி சிறப்பாகும். தனவரவும் மகிழ்வு தரும்.

கடகம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

சிம்மம் :
பொருட்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினர் வருகை இருக்கும்

துலாம் :

இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

விருச்சிகம் :

உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

தனுசு :

காரியத்தடை ஏற்படலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

மகரம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கும்பம் :

புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மீனம் :

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

*

Share this story