இன்றைய ராசி பலன் : 29.நவம்பர்.2022 - செவ்வாய்க் கிழமை
 

By 
ast61

     நல்ல நேரம் :

காலை   : 7.45 - 8.45
மாலை  : 4.45 - 5.45

ராகு    :  3.00 - 4.30
குளிகன் : 12.30 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       : வடக்கு


        சந்திராஷ்டமம் :
       புனர்பூசம், பூசம்

மேஷம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவார்.

கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

சிம்மம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

துலாம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

விருச்சிகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

தனுசு :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய்அணுகுதல் பயன்.

மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கும்பம் :
போராட்ட வாழ்வு இன்பமாகும். பிரிந்தவர் இணையும் சுபமாகும்.

மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

Share this story