இன்றைய ராசி பலன் : 3.நவம்பர்.2022 - வியாழக் கிழமை

By 
ast

       நல்ல நேரம் :

காலை   : 10.45 - 11.45
மாலை  : ...... ......

ராகு    : 10.30 - 11.00
குளிகன் : ........   ........
எமகண்   : 6.00 - 7.00
சூலம்       :  தெற்கு


        சந்திராஷ்டமம் :
            ஆயில்யம்

மேஷம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கடகம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

சிம்மம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். பணியை விரிவுபடுத்த ஆலோசிப்பர்.

கன்னி :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

மகரம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவார்.

கும்பம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.
*

Share this story