இன்றைய ராசி பலன் : 5.அக்டோபர்.2022. புதன் கிழமை

By 
ast2

        நல்ல நேரம் :

காலை   : 9.15  - 10.15 
மாலை   : 4.45 - 5.45

ராகு        : 12.00 - 1.30
குளிகன் : 10.30  - 12.00
எமகண்   :7.30 - 9.00
சூலம்       :  வடக்கு

        சந்திராஷ்டம் :
 திருவாதிரை, புனர்பூசம்

மேஷம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மிதுனம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
.
கடகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் :
எதிர்பாராத அதிர்ஷ்டம் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்

துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

தனுசு :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மகரம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கும்பம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
*

Share this story