இன்றைய ராசி பலன் : 5.அக்டோபர்.2022. புதன் கிழமை

நல்ல நேரம் :
காலை : 9.15 - 10.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் :7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டம் :
திருவாதிரை, புனர்பூசம்
மேஷம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.
ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மிதுனம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
.
கடகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
சிம்மம் :
எதிர்பாராத அதிர்ஷ்டம் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கன்னி :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்
துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
விருச்சிகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
தனுசு :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
மகரம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
கும்பம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.
மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
*