இன்றைய ராசி பலன் : 29.செப்டம்பர். 2022 - வியாழக் கிழமை

By 
ast19

        நல்ல நேரம் :

காலை   : 10.45  - 11.45
மாலை   : ......    ........

ராகு       : 1.30  - 3.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :
             அசுபதி

மேஷம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மிதுனம் :
பேசும் வார்த்தையில் கவனம் அவசியம். மற்றவை ஆக்கமாய் அமையும்.

கடகம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

சிம்மம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

தனுசு :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.

மகரம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

கும்பம் :
பொருட்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மீனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
*

Share this story