இன்றைய ராசி பலன் 8 .செப்டம்பர். 2022 - வியாழக் கிழமை
நல்ல நேரம் :
காலை 10.45 - 11.45
மாலை : ....... ........
ராகு : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் :
திருவாதிரை,
புனர்பூசம்
மேஷம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
ரிஷபம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.
கடகம் :
தொழில் வளர்ச்சி சிறப்பாகும். தனவரவும் மகிழ்வு தரும்.
சிம்மம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கன்னி :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
துலாம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்
தனுசு :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
மகரம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
கும்பம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
மீனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
*