இன்றைய ராசி பலன் : 29.ஜூன்.2022 - புதன் கிழமை

நல்ல நேரம்
காலை : 9.15 - 10.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
அனுஷம், கேட்டை
மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய தைரியம் பிறக்கும்.
ரிஷபம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
மிதுனம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
கடகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம் :
சில வருத்தங்கள் ஏற்படும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.
கன்னி :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
துலாம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
விருச்சிகம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் நன்று.
தனுசு :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
மகரம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
கும்பம் :
குழப்ப மனநிலை நிலவும். தள்ளி வைத்து, முடிவெடுத்தல் நன்மையாகும்.
மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
*