இன்றைய ராசி பலன் : 29.மே.2022 - ஞாயிற்றுக் கிழமை

நல்ல நேரம்
காலை : 6.30 - 7.30
மாலை : 3.30 - 4.30
ராகு : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண் : 12.00 - 1.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
சித்திரை
மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
ரிஷபம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
மிதுனம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும்.
சிம்மம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
கன்னி :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். கவனமாய் அணுகினால் பயன்.
துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
விருச்சிகம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.
தனுசு :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
மகரம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு சிறப்பு.
கும்பம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.
மீனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
*