இன்றைய ராசி பலன் : 30.மே.2022 - திங்கள் கிழமை

நல்ல நேரம்
காலை : 6.30 - 7.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண் : 10.30 - 12.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
சுவாதி
மேஷம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். லாபமும் இரட்டிப்பு ஆகும்.
மிதுனம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.
கடகம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் அவசியம்.
சிம்மம் :
உழைப்புக்குரிய வரவு வரும். தொழிலை விரிவுபடுத்த ஆலோசிப்பர்.
கன்னி :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.
துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.
விருச்சிகம் :
எதிர்பாராத செலவு வரும். சிக்கனமாய் சமாளித்து முடிப்பர்.
தனுசு :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். நல்லதொரு உயர்வும் கிட்டும்.
மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
கும்பம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
மீனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய காரியம் மகிழ்வாகும்.
*