இன்றைய ராசி பலன் : 31.மே.2022 - செவ்வாய்க் கிழமை

நல்ல நேரம்
காலை : 7.30 - 8.30
மாலை : 1.30 - 2.30
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
விசாகம்
மேஷம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.
ரிஷபம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். துணிந்த காரியம் ஜெயமாகும்.
மிதுனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
கடகம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
சிம்மம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கன்னி :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
துலாம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
விருச்சிகம் :
தொழில் வளர்ச்சி மகிழ்வாகும். லாபமும் இரட்டிப்பாகும்.
தனுசு :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
மகரம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். தொழிலை விரிவுபடுத்த ஆலோசிப்பர்.
கும்பம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
மீனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
*