இன்றைய ராசி பலன் : 20.மே.2022 - வெள்ளிக் கிழமை

By 
ast13


          நல்ல நேரம் 

காலை    : 9.30 - 10.30
மாலை    : 5.00 - 6.00

ராகு         : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :      
          மிருகசீருஷம்

மேஷம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மிதுனம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் :
உற்றார் உறவினர் வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.

சிம்மம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கன்னி :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

துலாம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

விருச்சிகம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

மகரம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.

கும்பம் :
மனதில் சாந்தம் நிலவும் இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மீனம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கவனம் நல்லது.
*

Share this story