இன்றைய ராசி பலன் : 20.மே.2022 - வெள்ளிக் கிழமை

நல்ல நேரம்
காலை : 9.30 - 10.30
மாலை : 5.00 - 6.00
ராகு : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண் : 3.00 - 4.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
மிருகசீருஷம்
மேஷம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மிதுனம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கடகம் :
உற்றார் உறவினர் வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.
சிம்மம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
கன்னி :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
துலாம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
விருச்சிகம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
தனுசு :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
மகரம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.
கும்பம் :
மனதில் சாந்தம் நிலவும் இறைவழி சிந்தனை மேலோங்கும்.
மீனம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கவனம் நல்லது.
*