இன்றைய ராசி பலன் : 19.மே.2022 - வியாழக் கிழமை

நல்ல நேரம்
காலை : 10.30 - 11.30
மாலை : ..... ......
ராகு : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி, மிருகசீருஷம்
மேஷம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
ரிஷபம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
மிதுனம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
கடகம் : வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.
சிம்மம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
கன்னி : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
துலாம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
விருச்சிகம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
தனுசு : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
மகரம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை மேம்படும்.
கும்பம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். பெரியோர் ஆசி கிட்டும்.
மீனம் : உற்றார் உறவினர் வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.