இன்றைய ராசி பலன் : 19.மே.2022 - வியாழக் கிழமை

By 
raasipalan

நல்ல நேரம் 

காலை    : 10.30 - 11.30
மாலை    :  .....  ......

ராகு         : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

சந்திராஷ்டமம் :  கார்த்திகை,  ரோகிணி, மிருகசீருஷம்

மேஷம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

மிதுனம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கடகம் : வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.

சிம்மம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கன்னி : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

மகரம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை மேம்படும்.

கும்பம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். பெரியோர் ஆசி கிட்டும்.

மீனம் : உற்றார் உறவினர் வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும். 

Share this story