இன்றைய ராசி பலன்: 15.செப்டம்பர் 2023 - வெள்ளிக் கிழமை

By 
anna1

    ஆவணி  - 29
    நல்ல நேரம் :

காலை   9.15 - 10.15
மாலை  : 4.45 - 5.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்  :  3.00 - 4.30
சூலம்       : மேற்கு 

     சந்திராஷ்டமம் :
            சதயம் 

மேஷம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து செயல்படுதல் சிறப்பு.

மிதுனம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 

கடகம் : 
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

சிம்மம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கன்னி :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

தனுசு :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மீனம் : 
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
 

Share this story