இன்றைய ராசி பலன் 29.ஜூலை. 2023 - சனிக் கிழமை

By 
muhar

      ஆடி  - 13
    நல்ல நேரம் :

காலை   : 7.45  - 8.45
மாலை   :  4.45 - 5.45 

ராகு       : 9.00  - 10.30 
குளிகன் : 6.00 - 7.30
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       :  கிழக்கு 

    சந்திராஷ்டமம் :
  கார்த்திகை, ரோகிணி 

மேஷம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

ரிஷபம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மிதுனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

கடகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

சிம்மம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.

கன்னி :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

தனுசு :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும். 

மகரம் :
போராட்ட வாழ்வு இன்பமாகும். பிரிந்தவர் இணைய சுபமாகும்.

கும்பம் : 
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.

மீனம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

Share this story