இன்றைய ராசி பலன் : 30.மார்ச்.2023 - வியாழக் கிழமை

நல்ல நேரம் :
காலை : 10.30 - 11.30
மாலை : ....... ........
ராகு : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் :
கேட்டை, மூலம்
மேஷம் :
பொறுத்தார் பூமி ஆள்வார். காரியமெலாம் விரைவில் சுபமாகும்.
ரிஷபம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
மிதுனம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
கடகம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
சிம்மம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கன்னி :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
துலாம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
விருச்சிகம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
தனுசு :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.
மகரம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
கும்பம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
மீனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.