இன்றைய ராசி பலன் : 20.செப்டம்பர். 2023 - புதன் கிழமை

புரட்டாசி - 20
நல்ல நேரம் :
காலை : 9.15 - 10.15
மாலை : 4.30 - 5.00
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
அசுபதி, பரணி
மேஷம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
ரிஷபம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
மிதுனம் :
போராட்ட வாழ்வு இன்பமாகும். பிரிந்தவர் இணைய சுபமாகும்.
கடகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
சிம்மம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கன்னி :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
துலாம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.
விருச்சிகம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
தனுசு :
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.
மகரம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து செயல்படுதல் சிறப்பு.
கும்பம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மீனம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.