இன்றைய ராசி பலன்: 15.பிப்ரவரி. 2023 - புதன் கிழமை

நல்ல நேரம் :
காலை 9.30. - 10.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 12.30 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
கார்த்திகை, ரோகிணி
மேஷம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
ரிஷபம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
மிதுனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
கடகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.
சிம்மம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கன்னி :
நல்ல சேர்க்கை பயன்படும்.; மற்றவை நீக்குக மேன்மையுறும்.
துலாம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
விருச்சிகம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
தனுசு :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
மகரம் :
பொறுத்தார் பூமி ஆள்வார். காரியமெலாம் விரைவில் சுபமாகும்.
கும்பம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மீனம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.