இன்றைய ராசி பலன்.! (13.10.2021 : புதன் கிழமை)
நல்ல நேரம்
காலை : 9.15 - 10.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
ரோகிணி,
மிருகசீருஷம்
மேஷம் :இலக்கை நோக்கி முயன்றிடுவர். தாமதமாயினும் வெற்றி கிட்டும்.
ரிஷபம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
மிதுனம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.
கடகம் :பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
சிம்மம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கன்னி :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
துலாம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.
விருச்சிகம் :அறம்சார்ந்த நிகழ்வில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
தனுசு :பணியும் பயணமும் பயனாகும். தனவரவு திருப்தி தரும்.
மகரம் :கருத்து வேறுபாடு பகையாகலாம். விழிப்புணர்வுடன் செயல்படுதல் சிறப்பு.
கும்பம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
மீனம் :அமைதியை மனம் விரும்பும். அன்பு, கருணை ஆறுதலாகும்.