இன்றைய ராசி பலன்.! (21.9.2021 : செவ்வாய்க் கிழமை)
நல்ல நேரம்
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
மகம்
மேஷம் : அமைதியை மனம் விரும்பும். அன்பு, பாசம் ஆறுதலாகும்.
ரிஷபம் : எதிர்பாராத செலவு ஏற்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மிதுனம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
கடகம் : அறம்சார்ந்த நிகழ்வில் பங்கேற்பர். பெரியோர் ஆசி கிட்டும்.
சிம்மம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.
கன்னி : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
துலாம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
விருச்சிகம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
தனுசு : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
மகரம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கும்பம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.
மீனம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.