இன்றைய ராசி பலன்.! (22.9.2021 : புதன் கிழமை)
நல்ல நேரம்
காலை : 9.15 - 10.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
பூரம்
மேஷம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.
ரிஷபம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
மிதுனம் : கருத்து வேறுபாடு பகையாகலாம். புத்திசாதுர்யமாய் செயல்படுதல் அவசியம்.
கடகம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
சிம்மம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.
கன்னி : சந்தோஷ நிகழும் நிகழும். நற்செய்தி தேடி வரும்.
துலாம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
விருச்சிகம் : அமைதியை மனம் விரும்பும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
தனுசு : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.
மகரம் : பணியில் மந்தநிலை நிலவும். விழிப்புணர்வே ஆக்கமாகும்.
கும்பம் : உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மீனம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.