இன்றைய ராசி பலன்.! (23.9.2021 : வியாழக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 10.45 - 11.45
மாலை : 12.15 - 1.15
ராகு : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் :
உத்திரம்
மேஷம் :போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நல்லது.
ரிஷபம் :வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.
மிதுனம் :காரியத் தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை சிறப்பு.
கடகம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
சிம்மம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.
கன்னி :புதிய வாய்ப்புகள் தேடுவர். நற்செய்தி மகிழ்வு தரும்.
துலாம் :பணியும் பயணமும் சோர்வாகும். எண்ணிய வெற்றிக்கு காத்திருப்பர்.
விருச்சிகம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். சந்தோஷ தகவல் தேடி வரும்.
தனுசு :நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
மகரம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
கும்பம் :செய்தொழில் விருத்தியாகும். தனவரவு திருப்தி தரும்.
மீனம் :உற்றார் உறவினரால் மகிழ்வர். சுபகாரியமும் கூடி வரும்.