இன்றைய ராசி பலன்.! (25.11.2021 : வியாழக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 10.45 - 11.45
மாலை : 12.15 - 1.15
ராகு : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் :
பூராடம், உத்திராடம்
மேஷம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
மிதுனம் :அறம்சார்ந்த நிகழ்வில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
கடகம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
சிம்மம் :அமைதியை மனம் விரும்பும். அன்பு, கருணை ஆறுதலாகும்.
கன்னி :பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கவனம் நல்லது.
துலாம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
விருச்சிகம் :வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.
தனுசு :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
மகரம் :சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
கும்பம் :பணியும் பயணமும் இனிதாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மீனம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.