இன்றைய ராசி பலன்.! (28.10.2021 : வியாழக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 10.45 - 11.45
மாலை : 12.15 - 1.15
ராகு : 1.30 - 3.00
குளிகன் : 9.00 -10.30
எமகண் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் :
பூராடம்
மேஷம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.
ரிஷபம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கடகம் :
கருத்து வேறுபாடு பகையாகலாம். நிதானமாய் செயல்படுதல் நன்று.
சிம்மம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கன்னி :
மேன்மையான நிகழ்வுகளில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
துலாம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
விருச்சிகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.
தனுசு :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மகரம் :
வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.
கும்பம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
மீனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
*
நல்ல நேரம்
காலை : 10.45 - 11.45
மாலை : 12.15 - 1.15
ராகு : 1.30 - 3.00
குளிகன் : 9.00 -10.30
எமகண் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் :
பூராடம்
மேஷம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.
ரிஷபம் : எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
மிதுனம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கடகம் : கருத்து வேறுபாடு பகையாகலாம். நிதானமாய் செயல்படுதல் நன்று.
சிம்மம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கன்னி : மேன்மையான நிகழ்வுகளில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
துலாம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
விருச்சிகம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.
தனுசு : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மகரம் : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.
கும்பம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
மீனம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.