இன்றைய ராசி பலன்.! (28.10.2021 : வியாழக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (28.10.2021 Thursday)

நல்ல நேரம்

காலை    : 10.45 - 11.45
மாலை    : 12.15 - 1.15

ராகு         : 1.30 - 3.00
குளிகன்  : 9.00 -10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :                                                                 
               பூராடம்

மேஷம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

ரிஷபம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் :
கருத்து வேறுபாடு பகையாகலாம். நிதானமாய் செயல்படுதல் நன்று.

சிம்மம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கன்னி :
மேன்மையான நிகழ்வுகளில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

துலாம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

தனுசு :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மகரம் :
வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

கும்பம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மீனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
*

நல்ல நேரம்

காலை    : 10.45 - 11.45
மாலை    : 12.15 - 1.15

ராகு         : 1.30 - 3.00
குளிகன்  : 9.00 -10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :                                                                 
               பூராடம்

மேஷம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

ரிஷபம் : எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

மிதுனம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் : கருத்து வேறுபாடு பகையாகலாம். நிதானமாய் செயல்படுதல் நன்று.

சிம்மம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கன்னி : மேன்மையான நிகழ்வுகளில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

துலாம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

தனுசு : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மகரம் : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

கும்பம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மீனம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
 

Share this story