இன்றைய ராசி பலன்.! (28.12.2021 : செவ்வாய் கிழமை)
நல்ல நேரம்
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
பூரட்டாதி,
உத்திரட்டாதி
மேஷம் : எதிர்பாரா அதிர்ஷ்டம் ஏற்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
ரிஷபம் : பணியும் பயணமும் நலமாகும். புதிய நம்பிக்கை உருவாகும்.
மிதுனம் : பொருட்களில் கவனம் அவசியம். விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கடகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
சிம்மம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.
கன்னி : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
துலாம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை பயனாகும்.
தனுசு : புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
மகரம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
கும்பம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மீனம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆதரவு கிட்டும்.