இன்றைய ராசி பலன்.! (30.9.2021 : வியாழக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 12.15 - 1.15
மாலை : ... ....
ராகு : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் :
கேட்டை, மூலம்
மேஷம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம் :
கருத்து வேறுபாடு பகையாகலாம். நிதானமாய் செயல்படுதல் நல்லது.
மிதுனம் :
காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை சிறப்பு.
கடகம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
சிம்மம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு பயனாகும்.
கன்னி :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
துலாம் :
அறம்சார்ந்த நிகழ்வில் பங்கேற்பர். பெரியோர் ஆசி கிட்டும்.
விருச்சிகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
தனுசு :
போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் ஆக்கமாகும்.
மகரம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.
கும்பம் :
பணியும் பயணமும் இனிதாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
நல்ல நேரம்
காலை : 12.15 - 1.15
மாலை : ... ....
ராகு : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் :
கேட்டை, மூலம்
மேஷம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம் : கருத்து வேறுபாடு பகையாகலாம். நிதானமாய் செயல்படுதல் நல்லது.
மிதுனம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை சிறப்பு.
கடகம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
சிம்மம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு பயனாகும்.
கன்னி : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
துலாம் : அறம்சார்ந்த நிகழ்வில் பங்கேற்பர். பெரியோர் ஆசி கிட்டும்.
விருச்சிகம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
தனுசு : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் ஆக்கமாகும்.
மகரம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.
கும்பம் : பணியும் பயணமும் இனிதாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மீனம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.