இன்றைய ராசி பலன்.! (3.10.2021 : ஞாயிற்றுக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 6.15 - 7.15
மாலை : 1.30 - 2.00
ராகு : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண் : 12.00 - 1.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
திருவோணம்
மேஷம் :பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
ரிஷபம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
மிதுனம் :மனச்சோர்வு வந்து வாட்டும். உடல்நலனில் கவனம் தேவை.
கடகம் :சில வருத்தங்கள் நேரலாம். நிதானமும் நம்பிக்கையும் சிறப்பாகும்.
சிம்மம் :பணியில் மந்தநிலை நிலவும். விழிப்புணர்வே ஆக்கமாகும்.
கன்னி :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
துலாம் :காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை சிறப்பாகும்.
விருச்சிகம் :கருத்து வேறுபாடுகள் பகையாகலாம். பேசும் வார்த்தையில் கவனம் அவசியம்.
தனுசு :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
மகரம் :போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நல்லது.
கும்பம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். சுபகாரியமும் கூடி வரும்.
மீனம் :எதிர்பாராத செலவு ஏற்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.