இன்றைய ராசி பலன்.! (31.10.2021 : ஞாயிற்றுக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 6.15 - 7.15
மாலை : 3.15 - 4.15
ராகு : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண் : 12.00 - 1.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
அவிட்டம்
மேஷம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
ரிஷபம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.
மிதுனம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கடகம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
சிம்மம் :மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
கன்னி :பணியும் பயணமும் இனிதாகும். சுபகாரியமும் கூடி வரும்.
துலாம் :அறிவார்ந்த செயலில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
விருச்சிகம் :குறிக்கோள் அடைந்திட உழைத்திடுவர். தாமதமாயினும் வெற்றி கிட்டும்.
தனுசு :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.
மகரம் :சில வருத்தங்கள் ஏற்படலாம். பொறுமை காப்பது பயனாகும்.
கும்பம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் கூடி வரும்.
மீனம் :கருத்து வேறுபாடு பகையாகலாம். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பாகும்.