இன்றைய ராசி பலன்.! (3.11.2021 : புதன் கிழமை)
நல்ல நேரம்
காலை : 9.15 - 10.15
மாலை : 3.00 - 4.30
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
உத்திரட்டாதி
மேஷம் :
மலரும் நினைவுகள் இனிதாகும். சுபகாரியமும் கூடி வரும்.
ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மிதுனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.
கடகம் :
குழப்ப மனநிலை தெளிவுறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
சிம்மம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
கன்னி :
செயலில் திறமை வெளிப்படும். சமூகத்தில் மதிப்பும் உயரும்.
துலாம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
விருச்சிகம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
தனுசு :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.
மகரம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். தனவரவும் திருப்தி தரும்.
கும்பம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
மீனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
நல்ல நேரம்
காலை : 9.15 - 10.15
மாலை : 3.00 - 4.30
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
உத்திரட்டாதி
மேஷம் : மலரும் நினைவுகள் இனிதாகும். சுபகாரியமும் கூடி வரும்.
ரிஷபம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மிதுனம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.
கடகம் : குழப்ப மனநிலை தெளிவுறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
சிம்மம் : பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
கன்னி : செயலில் திறமை வெளிப்படும். சமூகத்தில் மதிப்பும் உயரும்.
துலாம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
விருச்சிகம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
தனுசு : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.
மகரம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். தனவரவும் திருப்தி தரும்.
கும்பம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
மீனம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.