நவராத்திரி: இன்று 5-வது நாள் போற்றிப் பாடல்.. 

By 
navarathri1

முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

ஓம் அகர முதல்வா போற்றி!

ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

ஓம் உமையவள் மைந்தா போற்றி!

ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

ஓம் ஐங்கரனே போற்றி!

ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

ஓம் கற்பக களிறே போற்றி!

ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

இன்று ஐந்தாம் நாள் போற்றி பாடல் :

ஐந்தாம் நாள் போற்றி..

ஓம் வீரசக்தியே போற்றி

ஓம் திரிசூலியே போற்றி

ஓம் கபாலியே போற்றி

ஓம் தாளிசினியே போற்றி

ஓம் கவுரி தேவியே போற்றி

ஓம் உத்தமத் தாயே போற்றி

ஓம் தர்மம் காப்பவளே போற்றி

ஓம் உதிரத்தின் தலைவியேபோற்றி

ஓம் மெய்ஞான விதியே போற்றி

ஓம் தாண்டவத் தாரகையேபோற்றி

ஓம் போற்றுவோர் துணையேபோற்றி

ஓம் பச்சைக் காளியே போற்றி

ஓம் பவள நிறத்தினாய் போற்றி

ஓம் ஆகாய ஒளியே போற்றி

ஓம் பூதங்கள் உடையோய்போற்றி

ஓம் காளிகாதேவி சக்தியேபோற்றி..

*

Share this story