தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த குழந்தைகள் ஆபாச படங்கள் பகிர்வு - எச்சரித்த நீதிமன்றம்
Jun 18, 2021, 18:26 IST
By
தமிழகத்தில் மீண்டும் குழந்தைகளின் ஆபாச வீடியோ பகிர்வது அதிகமாகி உள்ளதாக நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Court Warning to Government : தமிழகத்தில் ஆபாச வீடியோக்கள் பகிர்வது, ஆபாச வீடியோக்களை பதிவேற்ற புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
ஆனால் இந்த நிலையில் தற்போது குழந்தைகள் ஆபாச வீடியோக்களை ஷேர் செய்வது மீண்டும் தமிழகத்தில் அதிகரித்திருப்பதாக உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. நல்லொழுக்க கல்வி மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் அரணாக அமையும் என கூறியுள்ளது.