கேட்வே இந்தியா நோக்கி, உலகின் மிகப் பெரிய தேசிய கொடி ஏற்றப்பட்டது..

By 
Towards Gateway India, the world's largest national flag was hoisted.

உலகின் மிகப் பெரிய தேசிய கொடி மும்பையில் உள்ள கடற்படைக் கட்டுமானத் தளத்தில் ஏற்றப்பட்டு உள்ளது. 

தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாவாசிகளை ஈர்க்கக் கூடிய வகையில், அமைந்துள்ள கேட்வே ஆப் இந்தியாவை நோக்கி இருக்கும்படி, இந்தக் கொடியானது ஏற்றப்பட்டுள்ளது.

* பிரதமர் மோடி இன்று, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரில், ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

அங்கு விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட உள்ளார்.

Share this story