இன்றைய ராசி பலன் : 29. அக்டோபர்.2022 - சனிக் கிழமை
நல்ல நேரம் :
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
கார்த்திகை, ரோகிணி
மேஷம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினர் வருகை இருக்கும்.
மிதுனம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.
கடகம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
சிம்மம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவார்.
கன்னி :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு சிறப்பு.
துலாம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
விருச்சிகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
தனுசு :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மகரம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
கும்பம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
மீனம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
*