இன்றைய ராசி பலன் : 29. அக்டோபர்.2022 - சனிக் கிழமை

By 
ast37

       நல்ல நேரம் :

காலை   : 7.45 -  8.45
மாலை   : 4.45 - 5.45

ராகு       : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       :  கிழக்கு

        சந்திராஷ்டமம் :
    கார்த்திகை, ரோகிணி 

மேஷம் :

நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் :

சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினர் வருகை இருக்கும்.

மிதுனம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

கடகம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

சிம்மம் :

செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவார்.

கன்னி :

பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு சிறப்பு.

துலாம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் :

புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

தனுசு :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் :

உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம் :

மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மீனம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
*

Share this story