இன்றைய ராசி பலன் : 14.செப்டம்பர்.2022. புதன் கிழமை

By 
ast32

   நல்ல நேரம் :

காலை   : 7.45  - 8.45 

மாலை   : 4.45 - 5.45

ராகு        : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண்   :1.30 - 3.00
சூலம்       :  கிழக்கு

        சந்திராஷ்டம் :

             சுவாதி

மேஷம் :

மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம் :

இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.

கடகம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் :
எதிர்பாராத அதிர்ஷ்டம் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி :

உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

துலாம் :

சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் :

மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

தனுசு :

சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மகரம் :

இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கும்பம் :

சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மீனம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

*

Share this story