இன்றைய ராசி பலன் : 1.நவம்பர்.2022 - செவ்வாய்க் கிழமை
நல்ல நேரம் :
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
புனர்பூசம்
மேஷம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
ரிஷபம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கடகம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
சிம்மம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
துலாம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
விருச்சிகம் :
காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
தனுசு :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.
மகரம் :
சொந்த பந்த வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.
கும்பம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
மீனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.