இன்றைய ராசி பலன் : 20.செப்டம்பர்.2022 - செவ்வாய்க் கிழமை

By 
ast19

        நல்ல நேரம் :

காலை   : 7.45 - 8.45
மாலை  : 4.45 - 5.45

ராகு    :  3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       : வடக்கு


        சந்திராஷ்டமம் :
      கேட்டை, மூலம்

மேஷம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

ரிஷபம் :

பொருட்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மிதுனம் :
காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

கடகம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

சிம்மம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய்அணுகுதல் பயன்.

கன்னி :
சொந்த பந்த வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.

துலாம் :

அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

மகரம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கும்பம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மீனம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

*

Share this story