இன்றைய ராசி பலன் : 20.செப்டம்பர்.2022 - செவ்வாய்க் கிழமை
நல்ல நேரம் :
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
கேட்டை, மூலம்
மேஷம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
ரிஷபம் :
பொருட்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
மிதுனம் :
காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
கடகம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
சிம்மம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய்அணுகுதல் பயன்.
கன்னி :
சொந்த பந்த வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.
துலாம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
தனுசு :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.
மகரம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கும்பம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
மீனம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
*