இன்றைய ராசி பலன் : 22.செப்டம்பர்.2022 - வியாழக் கிழமை

நல்ல நேரம் :
காலை : 10.45 - 11.45
மாலை : ...... ......
ராகு : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண் : 6.00 -7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் :
உத்திராடம்
மேஷம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆலோசித்து முடிவெடுத்தல் வாழ்வாகும்.
மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கடகம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடலநலனில் கவனம் தேவை.
சிம்மம் :
காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
கன்னி :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
துலாம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மகரம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கும்பம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.
மீனம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
*