இன்றைய ராசி பலன் : 22.செப்டம்பர்.2022 - வியாழக் கிழமை

By 
ast21

       நல்ல நேரம் :

காலை   : 10.45 - 11.45
மாலை  : ...... ......

ராகு    :  1.30 - 3.00
குளிகன் : 9.00  - 10.30
எமகண்   : 6.00 -7.30
சூலம்       :  தெற்கு


        சந்திராஷ்டமம் :
           உத்திராடம்

மேஷம் :

மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆலோசித்து முடிவெடுத்தல் வாழ்வாகும்.

மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கடகம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடலநலனில் கவனம் தேவை.

சிம்மம் :

காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

கன்னி :

புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

துலாம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மகரம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கும்பம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

மீனம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
*

Share this story