இன்றைய ராசி பலன் : 29.8.2022 - திங்கள் கிழமை

நல்ல நேரம் :
காலை : 6.15 - 7.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண் : 10.30 - 12.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
அவிட்டம், சதயம்
மேஷம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
ரிஷபம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
சிம்மம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
கன்னி :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
தனுசு :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
மகரம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை மேலோங்கும்.
கும்பம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
மீனம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.