இன்றைய ராசி பலன் : 30.டிசம்பர்.2022 - வெள்ளிக் கிழமை

நல்ல நேரம் :
காலை : 9.15 - 10.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண் : 3.00 - 4.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
மகம், பூரம்
மேஷம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
ரிஷபம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
மிதுனம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
கடகம் :
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.
சிம்மம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.
கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
துலாம் :
போராட்ட வாழ்வு இன்பமாகும். பிரிந்தவர் இணைய சுபமாகும்.
விருச்சிகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
தனுசு :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.
மகரம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
கும்பம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
மீனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.