இன்றைய ராசி பலன் :  31.ஆகஸ்ட்.2022. புதன் கிழமை

By 
ast34

        நல்ல நேரம் :

காலை   : 10.00 - 10.30 

மாலை   : 4.45 - 5.45

ராகு        : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       :  வடக்கு

        சந்திராஷ்டம் :

பூரட்டாதி, உத்திரட்டாதி

மேஷம் :

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.

கடகம் :
கருத்து வேறுபாடு ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் தேவை.

சிம்மம் :
எதிர்பாராத அதிர்ஷ்டம் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் :

மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம் :

மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

தனுசு :

சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மகரம் :

இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கும்பம் :

இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மீனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

*

Share this story