இன்றைய ராசி பலன் : 31.ஆகஸ்ட்.2022. புதன் கிழமை
நல்ல நேரம் :
காலை : 10.00 - 10.30
மாலை : 4.45 - 5.45
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டம் :
பூரட்டாதி, உத்திரட்டாதி
மேஷம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.
கடகம் :
கருத்து வேறுபாடு ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் தேவை.
சிம்மம் :
எதிர்பாராத அதிர்ஷ்டம் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
துலாம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.
விருச்சிகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மகரம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
கும்பம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
மீனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
*