இன்றைய ராசி பலன் : 31.ஜூலை.2022 ஞாயிற்றுக் கிழமை

By 
ast22

       நல்ல நேரம் 

காலை   : 7.45  - 8.45
மாலை   : 4.45 - 5.45

ராகு         : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் 
    பூராடம், உத்திராடம்
        

மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் :
பணியும் பயணமும் பயனாகும். லாபமும் இரட்டிப்பு வரும்.

மிதுனம் :
காரியத்தடை ஏற்படலாம். எதி்லும் முன்னெச்சரிக்கை பயன்.

கடகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம் :
கருத்து வேறுபாடு ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் நன்று.

கன்னி :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

துலாம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

தனுசு :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும்.

மகரம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கும்பம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
*

Share this story