இன்றைய ராசி பலன் : 31.ஜூலை.2022 ஞாயிற்றுக் கிழமை

நல்ல நேரம்
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம்
பூராடம், உத்திராடம்
மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
ரிஷபம் :
பணியும் பயணமும் பயனாகும். லாபமும் இரட்டிப்பு வரும்.
மிதுனம் :
காரியத்தடை ஏற்படலாம். எதி்லும் முன்னெச்சரிக்கை பயன்.
கடகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
சிம்மம் :
கருத்து வேறுபாடு ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் நன்று.
கன்னி :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
துலாம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
தனுசு :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும்.
மகரம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கும்பம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
*