இன்றைய ராசி பலன் : 3.ஆகஸ்ட்.2022. புதன் கிழமை

நல்ல நேரம்
காலை : 9.15 - 10.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம்
சதயம், பூரட்டாதி
மேஷம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.
ரிஷபம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை மேலோங்கும்.
மிதுனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய காரியம் கைகூடும்.
கடகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
சிம்மம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
கன்னி :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கவனம் நன்று.
துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
விருச்சிகம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் பயன்.
தனுசு :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தை மேலோங்கும்.
மகரம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கும்பம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை வழிபாடும்.
*