இன்றைய ராசி பலன் :  3.ஆகஸ்ட்.2022. புதன் கிழமை

By 
ast111


         நல்ல நேரம் 

காலை   : 9.15 - 10.15
மாலை   : 4.45 - 5.45

ராகு         : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் 
      சதயம், பூரட்டாதி
        

மேஷம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

ரிஷபம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை மேலோங்கும்.

மிதுனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய காரியம் கைகூடும்.

கடகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

சிம்மம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

கன்னி :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கவனம் நன்று.

துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

விருச்சிகம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் பயன்.

தனுசு :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தை மேலோங்கும்.

மகரம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கும்பம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை வழிபாடும்.
*

Share this story