இன்றைய ராசி பலன் : 21.செப்டம்பர். 2022 - புதன் கிழமை

By 
ast31

      நல்ல நேரம் :

காலை   : 9.30 - 10.30
மாலை   : 4.45 - 5.45

ராகு       : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :
               பூராடம்

மேஷம் :

அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

ரிஷபம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :
பேசும் வார்த்தையில் கவனம் அவசியம். மற்றவை ஆக்கமாய் அமையும்.

கடகம் :

புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

சிம்மம் :

இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கன்னி :

பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.

தனுசு :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

மகரம் :
காரியதாமதம் ஏற்பட நேரலாம். முன்னெச்சரிக்கை சிறப்பாய் அமையும்.

கும்பம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மீனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
*

Share this story