இன்றைய ராசி பலன் : 21.செப்டம்பர். 2022 - புதன் கிழமை
நல்ல நேரம் :
காலை : 9.30 - 10.30
மாலை : 4.45 - 5.45
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
பூராடம்
மேஷம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மிதுனம் :
பேசும் வார்த்தையில் கவனம் அவசியம். மற்றவை ஆக்கமாய் அமையும்.
கடகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
சிம்மம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
கன்னி :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
துலாம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.
தனுசு :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
மகரம் :
காரியதாமதம் ஏற்பட நேரலாம். முன்னெச்சரிக்கை சிறப்பாய் அமையும்.
கும்பம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
மீனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
*