இன்றைய ராசி பலன் : 23.அக்டோபர். 2022 - ஞாயிற்றுக் கிழமை

நல்ல நேரம் :
காலை : 6.15. 7.15
மாலை : 3.15 - 4.15
ராகு : 4.30 - 6..00
குளிகன் : 3.00 - 4..30
எமகண் : 12..00- 1.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
சதயம், பூரட்டாதி
மேஷம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மிதுனம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.
கடகம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
சிம்மம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கன்னி :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.
துலாம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
விருச்சிகம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வாகையாகும்.
தனுசு :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
மகரம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
கும்பம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மீனம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.