இன்றைய ராசி பலன் :29.ஜூலை.2022 வெள்ளிக் கிழமை

By 
ast21

      நல்ல நேரம் 

காலை   :9.15  - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :   
        மூலம், பூராடம்

மேஷம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்களால் துணை புரிவர்.

ரிஷபம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கடகம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கவனம் நன்று.

சிம்மம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.

கன்னி :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

துலாம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

விருச்சிகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

தனுசு :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மகரம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

கும்பம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

மீனம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் ஜெயமாகும்.
*

Share this story