இன்றைய ராசி பலன் : 31. டிசம்பர்.2022 - சனிக் கிழமை

By 
apram

      நல்ல நேரம் :

காலை  : 10.45 - 11.45
மாலை  : 4.45  - 5.45

ராகு    :  9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :   
         பூரம், உத்திரம் 
        
மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

ரிஷபம் :

புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.

மிதுனம் :

பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.கடகம் :

கடகம் : 

உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்

கன்னி :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

துலாம் : 

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும். 

தனுசு :

மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.

மகரம் :

மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

கும்பம் :
நல்ல சேர்க்கை பயன்படும்.; மற்றவை நீக்குக மேன்மையுறும்.

மீனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
 

Share this story