இன்றைய ராசி பலன் 19.செப்டம்பர். 2022 - திங்கள் கிழமை

By 
ast16

       நல்ல நேரம் :

காலை   6.15 - 7.15
மாலை  : 4.45 - 5.45

ராகு    :  7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு


        சந்திராஷ்டமம் :
     அனுஷம், கேட்டை

மேஷம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

ரிஷபம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

சிம்மம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கன்னி :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

துலாம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

தனுசு :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

மகரம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய்அணுகுதல் பயன்.

கும்பம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மீனம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
*

Share this story