இன்றைய ராசி பலன் 19.செப்டம்பர். 2022 - திங்கள் கிழமை
நல்ல நேரம் :
காலை 6.15 - 7.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண் : 10.30 - 12.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
அனுஷம், கேட்டை
மேஷம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
ரிஷபம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
சிம்மம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
கன்னி :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.
துலாம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.
தனுசு :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
மகரம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய்அணுகுதல் பயன்.
கும்பம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மீனம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
*