இன்றைய ராசி பலன் : 14.மே.2022 - சனிக் கிழமை

நல்ல நேரம்
காலை : 7.30 - 8.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
உத்திரட்டாதி
மேஷம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.
கடகம் :
அமைதியை மனம் நாடும். அன்பு, பாசம் ஆறுதலாகும்.
சிம்மம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
கன்னி :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
துலாம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
விருச்சிகம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். மேலும், லாபமும் வரும்.
மகரம் :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். கவனமாய் இருத்தல் வெற்றியாகும்.
கும்பம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
மீனம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
*