இன்றைய ராசி பலன் : 14.மே.2022 - சனிக் கிழமை

By 
ast15

 நல்ல நேரம் 

காலை    : 7.30 - 8.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       :  கிழக்கு

        சந்திராஷ்டமம் :      
          உத்திரட்டாதி

மேஷம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

கடகம் :
அமைதியை மனம் நாடும். அன்பு, பாசம் ஆறுதலாகும்.

சிம்மம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

கன்னி :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

விருச்சிகம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். மேலும், லாபமும் வரும்.

மகரம் :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். கவனமாய் இருத்தல் வெற்றியாகும்.

கும்பம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மீனம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
*

Share this story