இன்றைய ராசி பலன் : 15.மே.2022 - ஞாயிற்றுக் கிழமை

நல்ல நேரம்
காலை : 7.30 - 8.30
மாலை : 3.30 - 4.30
ராகு : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண் : 12.00 - 1.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
ரேவதி
மேஷம் :
அமைதியை மனம் நாடும். அன்பு, பாசம் ஆறுதலாகும்.
ரிஷபம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
மிதுனம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
சிம்மம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
துலாம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
விருச்சிகம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
தனுசு :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
மகரம் :
காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
கும்பம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
*