இன்றைய ராசி பலன் : 15.மே.2022 - ஞாயிற்றுக் கிழமை
 

By 
ast18

          நல்ல நேரம் 

காலை    : 7.30 - 8.30
மாலை    : 3.30 - 4.30

ராகு         : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :      
               ரேவதி

மேஷம் :
அமைதியை மனம் நாடும். அன்பு, பாசம் ஆறுதலாகும்.

ரிஷபம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

சிம்மம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மகரம் :
காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

கும்பம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
*

Share this story